இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

11 August 2012



ஒவ்வொரு விவசாயியும் (மனிதன்) தனக்குத் தேவையான எல்லா உணவையும் தானே உற்பத்தி செய்து தன்னை முதலில் காத்துப் பின்பு சமூகத்தை காத்துக் கொள்ள வேண்டும்.

இதே கொள்கையை அரசும் பின்பற்ற வேண்டும். தன் நாட்டுக்குத் தேவையான பொருளை தன் நாட்டிலே உற்பத்தி செய்து தன் மக்களுக்கு கொடுத்தது போக மீதியை ஏற்றுமதி செய்ய வேண்டும்.

பெட்ரோல் (அறிவு) உட்பட எந்த பொருளையும் அன்னிய நாட்டிடம் எதிர்பார்க்காமல் சுயமாக நம் நாட்டிலே கிடைக்கும் இயற்கை வளங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து கொள்ளும் " சுய சார்பு கொள்கைகளை " பின்பற்ற வேண்டும்.

அது மட்டுமே மட்டுமே நிலைத்து நீடித்த வளர்ச்சியுடையது.

No comments:

Post a Comment