இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

1 June 2012



இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி



                                     
               
                       கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண்   பண்ணையில் " நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் வருகிற ஜூன் மாதம் 15.6.2012  முதல்  19.6.2012     ஆகிய 5  நாட்களில்   இயற்கை வாழ்வியல் பயிற்சி  நடைபெறுகிறது.
                     இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும்.   செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும்.
இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் "  அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.
  
ஏங்கல்ஸ் ராஜா ந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.5 நாட்களும் தங்கி பயிலுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். 

தங்குமிடம், உணவு   இலவசம்.
முன்பதிவு  அவசியம் . மேலும் விவரங்களுக்கு
   தொலைபேசி எண் : 9787648002 , 9952324855, 9488055546
 

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.

மருந்தே இல்லாத உடல் நலம் 
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.

No comments:

Post a Comment