இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

12 April 2012



                                         இயற்கை வாழ்வியல் பயிற்சி


                                     
               
                       கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண்   பண்ணையில் வருகிற ஏப்ரல் மாதம் 21.4.2012  மற்றும்  22.4.2012     ஆகிய   நாட்களில்   இயற்கை வாழ்வியல் பயிற்சி  நடைபெறுகிறது. .இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும்.   செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும்.
இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் "  அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.
  
எங்கல்ஸ் ராஜா ந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.
             
 பயிற்சிக் கட்டணம் ரூபாய் 500 மட்டும்.
    பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
   M. செந்தில் கணேசன்
  வானகம் (
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
   சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் - 621 311

(  குறிப்பு : ஏப்ரல் 17ம் தேதிக்குள் மணி ஆர்டரை அனுப்பும்படி  கேட்டுக்கொள்கிறோம். )

தங்குமிடம், உணவு   இலவசம்.
முன்பதிவு  அவசியம் . மேலும் விவரங்களுக்கு
   தொலைபேசி எண் :  97860 71727, 9952324855
 

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.

மருந்தே இல்லாத உடல் நலம் 
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.








No comments:

Post a Comment