இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

18 July 2012

   

 டாக்டர் கோ. நம்மாழ்வார் எழுதிய,  

“ நோயினைக் கொண்டாடுவோம் ”

இயல்வாகை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்...

2012 ஜூலை 22 காலை 10 மணிக்கு,
ஆண்டாள் திருமண மண்டபம், கோவை.


நிகழ்வில்........

கவிதா குல்கர்னி - பாரம்பரிய விதைகளை மீட்டுருவாக்கம் செய்து மக்கள் மனதில் பரவலாக விதைத்தவர், மரபு மாற்று விதைகளுக்கு எதிராக தீவிரமாக இயங்கிவரும் சூழலியலாளர்.

தணல் ஸ்ரீ தர் - கேரளாவில் எண்டோசல்பான் எனும் எமனை ஒழிப்பதில் தீவிரமாக போராடி வெற்றி கண்டவர்.

பூச்சியல் அறிஞர் செல்வம் - நன்மை செய்யும் பூச்சிகள் அடையாளம் காட்டியவர்.

மாதேஸ்வரன் - தமிழ் பாரம்பரிய கலைகளை காப்பாற்றி வருபவர்.

பசும்புலரி ரவீந்திரன் - பசுமை கோவைக்கு பாடுபடுபவர்.

கார்த்தீஸ்வரன் - குழந்தைகளின் மகிழ்வில் இயங்கும் சமூகவியலாளர்.

வருக..
தொடர்பு கொள்ள : 9965689020, 9442816863
வாழ்த்தையும், அன்பையும் வேண்டும்...
குக்கூ & இயல்வாகை

No comments:

Post a Comment