இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

30 November 2012

எங்களுடைய கரங்களுக்கு வலு சேர்த்த அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த நிதி உதவி தேவை என்பதை அறிந்த உடனே! இந்தியா மட்டுமில்லாது அனைத்து உலக நாடுகளிலிருந்தும் நன்கொடைகளை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் மற்றும் அதற்கு உதவி செய்து கொண்டிருக்கும் அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

" எழுத்தாளார் ஜெயமோகன் " அவர்கள் இந்த பகிர்வை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு எங்களுக்கு உதவியமைக்கு மிக்க நன்றி!


Photo: எங்களுடைய கரங்களுக்கு வலு சேர்த்த அனைத்து  பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த நிதி உதவி தேவை என்பதை அறிந்த உடனே! இந்தியா மட்டுமில்லாது அனைத்து உலக நாடுகளிலிருந்தும் நன்கொடைகளை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் மற்றும் அதற்கு உதவி செய்து கொண்டிருக்கும் அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

" எழுத்தாளார் ஜெயமோகன் " அவர்கள் இந்த பகிர்வை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு எங்களுக்கு உதவியமைக்கு மிக்க நன்றி!
மேலும் அவகர்ளுடைய வாசகர்களும் எங்களுக்கு அதிகப் படியான பங்களிப்பை நிதி மட்டுமில்லாது பல வழிகளிலும் தொடர்ந்து அளித்த வண்னம் உள்ளனர். 

மேலும்  பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களும் எங்களுடைய பசுமைப் பணிக்கு தொடர்ந்து பங்களிப்பை அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பனை நிலம் தமிழ் சங்கம், போன்ற உலகமெங்கிலும் வாழும் தமிழர் அமைப்புகளும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் நம் இளைய தலைமுறையினர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அவரவர் தொழில் நுட்ப அறிவையே நமக்கு அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் தொழில் அதிபர்களும் , அறிமுகமில்லாத நண்பர்களும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.

கட்டிட வேலைகளுக்கான செயல் திட்டங்கள் தயாரிக்கும் பணி விரைவில் முடிக்கப் பட உள்ளது.

உழவர் திருநாளிற்கு முன்னதாக பணிகளை செய்து முடிக்க மேலும் தன்னார்வர்கள் தேவை.

நம்முடைய ஆராய்சிப் பணிகளை அனைவரும் கற்று தங்கள் வாழ்வை " சுய சார்புள்ளதாக " உருவாக்கிக் கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் " வானகத்திற்கு " வரலாம்.

பங்களித்த அனைத்து பசுமை உள்ளங்களுக்கும்  மனமார்ந்த நன்றி!!!

அக்டோபர் மற்றும் நவம்பர் 12 ம் தேதி முடிய  நங்கொடை அளித்தவர்களின் பட்டியல் ( வங்கிக கணக்கின் பிரதி )மேலும் அவகர்ளுடைய வாசகர்களும் எங்களுக்கு அதிகப் படியான பங்களிப்பை நிதி மட்டுமில்லாது பல வழிகளிலும் தொடர்ந்து அளித்த வண்னம் உள்ளனர்.

மேலும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களும் எங்களுடைய பசுமைப் பணிக்கு தொடர்ந்து பங்களிப்பை அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பனை நிலம் தமிழ் சங்கம், போன்ற உலகமெங்கிலும் வாழும் தமிழர் அமைப்புகளும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.
மேலும் நம் இளைய தலைமுறையினர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அவரவர் தொழில் நுட்ப அறிவையே நமக்கு அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் தொழில் அதிபர்களும் , அறிமுகமில்லாத நண்பர்களும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.

கட்டிட வேலைகளுக்கான செயல் திட்டங்கள் தயாரிக்கும் பணி விரைவில் முடிக்கப் பட உள்ளது.

உழவர் திருநாளிற்கு முன்னதாக பணிகளை செய்து முடிக்க மேலும் தன்னார்வர்கள் தேவை.

நம்முடைய ஆராய்சிப் பணிகளை அனைவரும் கற்று தங்கள் வாழ்வை " சுய சார்புள்ளதாக " உருவாக்கிக் கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் " வானகத்திற்கு " வரலாம்.

பங்களித்த அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!!!

அக்டோபர் மற்றும் நவம்பர் 12 ம் தேதி முடிய நன்கொடை அளித்தவர்களின் பட்டியல் ( வங்கிக கணக்கின் பிரதி )

No comments:

Post a Comment