இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

28 October 2013

வானகத்தில் ” கற்றலும் கேட்டலும் “
-----------------------------------------
நம்மாழ்வார் ஐயாவுடன் சமூக பணியாற்ற...

( தன்னார்வலராக விடுமுறை நாட்களிலும் கூட சேவை செய்யலாம். மேலும் படிக்க வசதியில்லாதவர்களுக்கு கூட வானகம் வாழ்வியல் கல்வி அளிக்க தயாராக உள்ளது. தொண்டு செய்ய வருபவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்குகிறோம்.)

" வானகம்

" ஒரு 48 ஏக்கரைக் கொண்ட எதற்கும் உதவாத நிலம் என பலராலும் கைவிடப்பட்ட வறண்ட நிலப்பரப்பாகும். அப்படிப்பட்ட நிலப்பரப்பை தன் வாழ்நாள் அனுபவம் முழுவதையுமே பயன்படுத்தி கடந்த 4 ஆண்டுகளில் விளையும் நிலமாக மாற்றி அதை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் பொறுப்பை சமூக நலன் கொண்டு கற்றுக் கொடுக்கிறார் “நம்மாழ்வார் ஐயா” அவர்கள் .
அவர்களின் நோக்கம் நீடித்த சுய சார்பு வேளாண்மையை அனைவருக்கும் கற்றுக் கொடுத்து நோயால் வாடும் சமூகத்தையும், சமூக பொறுப்பு கொண்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தி அதன் மூலம் சிதைந்த இயற்கையை உயிர்பிக்கவும் அரும்பாடு பட்டுவருகிறார்.

அதற்குத் துணையாக இன்று பல கணிப்பொறித் துறையில் பணி புரிந்துவரும் பொறியாளர்களும், தன் வாழ்க்கையில் நிம்மதியற்ற நிலையில் வாழும் இளைய சமூகத்தினரும் , பணி ஓய்வு பெற்றவர்களும், பல மருத்துவர்களும் கூட வானகத்தில் தங்கி பயிற்சி பெற்று தன் வாழ்க்கையை மட்டுமல்ல, தன் சுற்றத்தாரின் வாழ்க்கையையும் மேம்படுத்திவருகின்றனர்.


" இப்படிப்பட்ட சூழ்நிலையில் வானகம் மேலும் பல விரிவுபடுத்தப் பட்ட ஆராய்ச்சிகளையும், சமூகப் பணிகளையும் கையில் எடுத்து தொண்டாற்ற முனைப்புடன் உள்ளது. இந்ததருணத்தில் எங்களுடன் இணைய நீங்களும் தயாரா?.. "

அதற்கு உங்களுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களாக இருக்கட்டும் அல்லது நீங்கள் நினைத்தால் வானகத்திலே தங்கியும் தன்னார்வமாக தொண்டாற்றலாம்.
மேலும் நீங்கள் இயற்கை வேளாண் ஆலோசகராக வேண்டுமெனில் குறைந்தது ஆறு மாத காலம் தங்கி உங்கள் அனுபவத்தை வளர்த்துக் கொண்டும் ஆலோசகராக மாறலாம்.

" மேலும் படிக்க வசதியில்லாதவர்களுக்கு கூட வானகம் வாழ்வியல் கல்வி அளிக்க தயாராக உள்ளது. தொண்டு செய்ய வருபவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்குகிறோம். "

" தொண்டுள்ளம் கொண்டவர்கள் தன்னார்வலர்களுக்கான உணவு அளிக்கும் செலவையோ அல்லது பொருள்களையோ அளித்து உதவலாம்."

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் : 98431 27804 , 94435 75431.
மக்களை காப்பாற்றுங்கள் தயவு செய்து படிக்கவும் ....
படித்ததும் பகிரவும் ...................................................

மரபணு மஞ்சள் வாழைப்பழம்:
மாற்றம் செய்த நாள் : திங்கட்கிழமை, ஆகஸ்ட் 30, 11:12 AM IST
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 25, 4:30 PM IST

நன்றி :
மாலை மலர் & இந்த செய்தியை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவிய நமது வாசகர் ஹரூண் அவர்களுக்கும் நன்றி.

மரபணு மஞ்சள் வாழைப்பழம்:
-----------------------------------

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்:
----------------------------
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.

பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி. ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும்.


Photo: வானகம் - நிரந்தர வேளாண் பண்ணையில்
( சுவரில்லா கல்வி ) 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

நாள் : நவம்பர் 12.11.13 செவ்வாய் காலை 9 மணி முதல் 14.11.13 வியாழன் மாலை 5 மணி வரை

இடம் : வானகம், கடவூர், சுருமான்பட்டி, கரூர் மாவட்டம்

முன்பதிவு செய்ய : 94880 55546, 98431 27804 , 94435 75431

பயிற்சி நன்கொடை : ரூ.1200/- மட்டும் . தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

முன்பதிவு & பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :

Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Bank Contact No : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in
( அல்லது )

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய
மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311

பயிற்சியில் :

1. இயற்கை வேளாண்மையின் அவசியமும் , மரம் வளர்ப்பு பயிற்சியும்
2. நிரந்தர வேளாண்மையை எப்படி செலவில்லாமல் செய்வது பற்றியும்..
3. பஞ்சகாவியா, மீன்அமிலம், பூச்சுவிரட்டி தயாரிப்பு பற்றியும்,
4. மருந்தில்லா மருத்துவம் பற்றியும்,
5. சிறு தானியங்களின் அவசியம் பற்றியும்,
6. வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் பற்றியும்,
7. சுற்றுசுழல் பராமரிப்பும், அதன் தேவையும்,
8. சுய சார்பு வாழ்வியல் கல்வியும்,
9. தின்னைப் பேச்சு பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

இவை அனைத்தும் நேரடி களப் பயிற்சிகளே.. உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை ( உயிர் கருவை ) உயிர்பிக்க காத்துக் கொண்டிருக்கிறார் இயற்கை வாழ்வியல் நிபுணர் “ கோ. நம்மாழ்வார் “..

இன்னும் விதை தேவை, விதைகளை சேகரிப்போம். நேர்த்தியான விதையாய் மாறுவோம்.

அடுத்த பயிற்சிக்கும் சற்றும் சிந்திக்காமல் தயாராகுங்கள்.

வாழ்க இயற்கை! வாழ்க இயற்கை வேளாண்மை!!

வானகம் வருவதற்கு வழி :
திருச்சி ( அல்லது ) கரூர் ( அல்லது ) திண்டுக்கல் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 50 முதல் 60 கி.மீ தொலைவில் கடவூர் அருகில் உள்ளது.

http://vanagamvattam.blogspot.in/
http://vanagam.com/வானகம் - நிரந்தர வேளாண் பண்ணையில்
( சுவரில்லா கல்வி ) 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்

நாள் : நவம்பர் 12.11.13 செவ்வாய் காலை 9 மணி முதல் 14.11.13 வியாழன் மாலை 5 மணி வரை

இடம் : வானகம், கடவூர், சுருமான்பட்டி, கரூர் மாவட்டம்

முன்பதிவு செய்ய : 94880 55546, 98431 27804 , 94435 75431

பயிற்சி நன்கொடை : ரூ.1200/- மட்டு

ம் . தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

முன்பதிவு & பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :

Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Bank Contact No : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in
( அல்லது )

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய
மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311

பயிற்சியில் :

1. இயற்கை வேளாண்மையின் அவசியமும் , மரம் வளர்ப்பு பயிற்சியும்
2. நிரந்தர வேளாண்மையை எப்படி செலவில்லாமல் செய்வது பற்றியும்..
3. பஞ்சகாவியா, மீன்அமிலம், பூச்சுவிரட்டி தயாரிப்பு பற்றியும்,
4. மருந்தில்லா மருத்துவம் பற்றியும்,
5. சிறு தானியங்களின் அவசியம் பற்றியும்,
6. வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் பற்றியும்,
7. சுற்றுசுழல் பராமரிப்பும், அதன் தேவையும்,
8. சுய சார்பு வாழ்வியல் கல்வியும்,
9. தின்னைப் பேச்சு பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

இவை அனைத்தும் நேரடி களப் பயிற்சிகளே.. உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை ( உயிர் கருவை ) உயிர்பிக்க காத்துக் கொண்டிருக்கிறார் இயற்கை வாழ்வியல் நிபுணர் “ கோ. நம்மாழ்வார் “..

இன்னும் விதை தேவை, விதைகளை சேகரிப்போம். நேர்த்தியான விதையாய் மாறுவோம்.

அடுத்த பயிற்சிக்கும் சற்றும் சிந்திக்காமல் தயாராகுங்கள்.

வாழ்க இயற்கை! வாழ்க இயற்கை வேளாண்மை!!

வானகம் வருவதற்கு வழி :
திருச்சி ( அல்லது ) கரூர் ( அல்லது ) திண்டுக்கல் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 50 முதல் 60 கி.மீ தொலைவில் கடவூர் அருகில் உள்ளது.

http://vanagamvattam.blogspot.in/
http://vanagam.com/

6 September 2013

வானகம் - நிரந்தர வேளாண் பண்ணையில்
( சுவரில்லா கல்வி ) 3 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்



நாள் : 

செப்டம்பர் 24.9.13 செவ்வாய் காலை 9 மணி முதல் 26.9.13 வியாழன் மாலை 5 மணி வரை

இடம் : வானகம், கடவூர், சுருமான்பட்டி, கரூர் மாவட்டம்

முன்பதிவு செய்ய : 94880 55546, 94435 75431

பயிற்சி நன்கொடை : ரூ.1200/- மட்டும் . தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

முன்பதிவு & பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
( Vanagam IOB Account no )
G. Nammalvar A/C no :137101000011534
Bank Name : Indian Overseas Bank , Kadavoor
IFSC Code : IOBA0001371
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Contact : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய
மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311

 

பயிற்சியில் :
1. இயற்கை வேளாண்மையின் அவசியமும் , மரம் வளர்ப்பு பயிற்சியும்
2. நிரந்தர வேளாண்மையை எப்படி செலவில்லாமல் செய்வது பற்றியும்..
3. பஞ்சகாவியா, மீன்அமிலம், பூச்சுவிரட்டி தயாரிப்பு பற்றியும்,
4. மருந்தில்லா மருத்துவம் பற்றியும்,
5. சிறு தானியங்களின் அவசியம் பற்றியும்,
6. வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் பற்றியும்,
7. சுற்றுசுழல் பராமரிப்பும், அதன் தேவையும்,
8. சுய சார்பு வாழ்வியல் கல்வியும்,
9. தின்னைப் பேச்சு பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

இவை அனைத்தும் நேரடி களப் பயிற்சிகளே.. உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை ( உயிர் கருவை ) உயிர்பிக்க காத்துக் கொண்டிருக்கிறார் இயற்கை வாழ்வியல் நிபுணர் “ கோ. நம்மாழ்வார் “..

இன்னும் விதை தேவை, விதைகளை சேகரிப்போம். நேர்த்தியான விதையாய் மாறுவோம்.

அடுத்த பயிற்சிக்கும் சற்றும் சிந்திக்காமல் தயாராகுங்கள்.

வாழ்க இயற்கை! வாழ்க இயற்கை வேளாண்மை!!

வானகம் வருவதற்கு வழி :

திருச்சி ( அல்லது ) கரூர் ( அல்லது ) திண்டுக்கல் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 50 முதல் 60 கி.மீ தொலைவில் கடவூர் அருகில் உள்ளது.

25 July 2013

சிவகாசியில்
நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மையும் ( Permacultre ) &
இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி முகாம் ( வீட்டிலே சுகப் பிரசவம் உட்பட )

பயிற்சி நாள் :
ஆகஸ்ட் 09-08-2013 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல்
11-08-2013 ஞாயிறு மாலை 5 மணி வரை

இடம் : ஜேசுதாஸ் இயற்கை விவசாயப் பண்ணை, நடுவப்பட்டி விளக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.

பயிற்சி நன்கொடை :
ரூ. 2,000/- மட்டும். ( *தங்குமிடம் & இயற்கை உணவு சேர்த்து )

நிரந்தர வேளாண்மை :
--------------------------------------------------

வேளாண்மை என்பது என்றைக்கும் நிரந்தரமானது. அதில் பண்ணை வடிவமைப்பு உட்பட அனைத்துமே நிரந்தரமாக இருக்க வேண்டும். மேலும் இயற்கையில் உள்ள நிரந்தர நிரந்தரமற்ற சுழற்சிகளை பயன்படுத்துவதும் மிக முக்கியமானது.
இவையனைத்துமே செலவில்லாதவையாகவும் (கழிவுகளால் மட்டுமே செய்யக் கூடியவை ) இருக்க வேண்டும். இதில் உழவு வேண்டியதில்லை, களையெடுக்க வேண்டியதில்லை, விதைகள் வெளியில் வாங்கக் கூடாது. குறைந்த இடமே போதும்.

இந்த நிரந்தர வேளாண்மை பற்றி “ திரு. கோ. நம்மாழ்வார் “ அவர்கள் அனைவருக்கும் கற்றுத்தர உள்ளார். இது நேரடி களப் பயிற்சி.
வீட்டிலே சுகப் பிரசவம் உட்பட :
-------------------------------------------------------------
நமது நம்மாழ்வார் ஐயாவின் முதன்மை மாணவனான ” திரு. லெ.ஏங்கல்ஸ் ராஜா “ அவர்கள் இயற்கை வேளாண்மையில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர் மட்டுமல்ல...

தற்போது சென்னையில் பிரபல தொடுசிகிச்சை மையமும் நடத்தி வரும் அவர் ” மருந்தில்லா மருத்துவத்தை “ ( எல்லா நோய்களுக்கும்) தமிழ் நாடு முழுவதிலும் செய்து வருகிறார்.


இவர் பல சிறப்புகளுக்கு உரியவர். அதில் குறிப்பிட்த்தக்கவை, தன்னுடைய இரண்டு குழந்தைகளை அவரே தன் வீட்டிலே பிரசவம் பார்த்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இன்று வரை அந்த குழந்தையின் கையில் தடுப்பூசி உட்பட எந்த ஆங்கில மருந்துகளையும் அளித்ததில்லை.

இவர் அனைவருக்கும் ” மருந்தில்லா மருத்துவத்தை “ ( எல்லா நோய்களுக்கும்) கற்றுத்தரவிருக்கிறார்.

இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி : (உணவே மருந்து )
----------------------------------------------------------------
சிவகாசியில் பிரபல இயற்கை உணவகம் நட்த்தி வருபவர் ” திரு. மாறன்.ஜி “ அவர்கள். மேலும் இவர் தொலைபேசி வாயிலாகவும், நேரில் வருபவர்களுக்கும் இலவசமாக இயற்கை வைத்தியத்தை குணப் படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதைக் கற்றும் கொடுக்கிறார்.

அவர் தன்னுடைய உணவகம் போல உலகமெங்கிலும் வர வேண்டும் என்கிற நோக்கில் தன்னைத் தேடி வரும் வேலையில்லா இளைஞர்களுக்கு “ இயற்கை உணவகம் “ அமைப்பது பற்றிய பயிற்சியை அளித்து வருகிறார்.

யோகா, மண் குளியல், வாழைக் குளியல் :
------------------------------------------------
கும்பகோணத்தை சேர்ந்த “ ஆ.ச.ரமேஷ் “ அவர்கள் இயற்கை வா
ழ்வியல் கலையை யோகாவுடன் கற்றுக்கொடுக்க உள்ளார். மேலும் இவரும் சிறந்த இயற்கை உணவு தயாரிப்பாளர்.

லாஃபிங் தெரபி :

--------------------
வேலுரை சேர்ந்த “ முகேஷ் “ அவ
ர்கள் சிறந்த சிரிப்பு மருத்துவ நிபுணர். இவரும் கலந்து கொண்டு அனைவரின் மன அழுத்த்தைக் குறைக்க உள்ளார்.

இயற்கை சூழலில் இயற்கை உணவு :
-------------------------------------------
மூன்று நாளுமே இயற்கையான சூழலில் இயற்கை உணவுகளை அனைவருமே தயாரித்து உண்ண ஏற்பாடு
செய்யப் பட்டுள்ளது. எல்லா வேளைகளிலும் பழ உணவுகள், காய்கறி சாலட், மூலிகை சூப், ஜீஸ்கள் ஆகியவை வழங்கப் படும்.

மேலும் செயற்கையான அருவி குளியலும், மண் , மூலிகை & வாழை குளியலும் உண்டு.

தின்னைப் பேச்சு :
--------------------
இரவு நேரங்கலில் நமது பாரம்பரிய தின்னைப் பேச்சும், சுற்றுப்புறசூழல் பற்றிய விழிப்புணர்வு குறும்படமும் திரையிட
ப் படும்.

இந்த சுயசார்பு பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய...

முன்பதிவு அவசியம் : 94435 75431 , 99947 56330.
பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
J.karuppasamy
A/c No. : 008501000030808
Banka name : Indian Overseas Bank , Sivakasi.
IFSC Code : IOBA0000085


( karuppasamy2k09@gmail.com )

பயிற்சி ஏற்பாடுகளை சிவகாசி வானகம் ஒருங்கினைப்புக் குழுவினரும் , இயற்கை மூலிகை உணவகத்தினரும் செய்கிறார்கள்.